32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
BREAKING
🔴 வெப்படையில் குடிநீர் தட்டுப்பாடு: காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல். 🔴 குமாரபாளையம் அருகே குட்டையில் ஆண் சடலம் மீட்பு: போலீசார் விசாரணை. 🔴 5 நாட்கள் பணி முறையை அமல்படுத்தக் கோரி நாமக்கல்லில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம். 🔴 ராசிபுரம் அருகே பண்ணையம்மன் கோயில் திருத்தேர் விழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். 🔴 நாமக்கல்லில் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி. 🔴 ராசிபுரம் அருகே செல்போன் டவர், குடிநீர், சாலை, பட்டா வசதி கோரி எம்.பி.யிடம் கிராம மக்கள் மனு. 🔴 காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்: அமைச்சர் அருண்ராஜ் வழங்கினார். 🔴 திருச்செங்கோட்டில் செல்போன் பறிப்பு: கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் கைது.

சிறப்புச் செய்திகள்

சமீபத்திய செய்திகள்

வெப்படையில் குடிநீர் தட்டுப்பாடு: காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல். குமாரபாளையம்

வெப்படையில் குடிநீர் தட்டுப்பாடு: காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்.

வெப்படை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக குடிநீர் விநியோகம் முறையாக நடைபெறவில்லை எனக் கூறி, அப்பகுதி மக்கள் காலி குடங்களுடன் பிரதான சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். வெப்படை பகுதியில் குடிநீர் விநியோகம் சீராக இல்லாதது குறித்து பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டினர். இதனால் அதிருப்தியடைந்த பொதுமக்கள், குறிப்பாக பெண்கள், இன்று காலை காலி குடங்களுடன் வெப்படை பிரதான சாலையில் […]

September 11, 2026 Editor
குமாரபாளையம் அருகே குட்டையில் ஆண் சடலம் மீட்பு: போலீசார் விசாரணை. குமாரபாளையம்

குமாரபாளையம் அருகே குட்டையில் ஆண் சடலம் மீட்பு: போலீசார் விசாரணை.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே வறண்டு கிடந்த குட்டையில் பாறையின் மீது ஆண் சடலம் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து குமாரபாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தட்டான்குட்டை ஊராட்சிக்குட்பட்ட பழனிகவுண்டம்பாளையம் பகுதியில் விவசாயிகளின் பயன்பாட்டிற்காக நீர் தேக்க குட்டை ஒன்று உள்ளது. வறட்சி காரணமாக தற்போது குட்டை தண்ணீரின்றி வறண்டு காணப்படுகிறது. இந்த குட்டை பகுதியில் மது அருந்துபவர்கள் அடிக்கடி கூடுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று குட்டையில் உள்ள பாறையின் மீது அடையாளம் தெரியாத […]

September 10, 2026 Editor
5 நாட்கள் பணி முறையை அமல்படுத்தக் கோரி நாமக்கல்லில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம். நாமக்கல்

5 நாட்கள் பணி முறையை அமல்படுத்தக் கோரி நாமக்கல்லில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்.

வங்கி துறையில் வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே பணிபுரியும் முறையை உடனடியாக அமல்படுத்த வேண்டும், செயல்திறன் சார்ந்த ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தில் உள்ள பாகுபாடுகளை நீக்கி நியாயமான முறையில் அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நாமக்கல்லில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் நாளை (11.09.2026) வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, நாமக்கல் பரமத்தி சாலையில் உள்ள பேங்க் ஆஃப் பரோடா வங்கி முன்பு […]

September 10, 2026 Editor
ராசிபுரம் அருகே பண்ணையம்மன் கோயில் திருத்தேர் விழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். ஆன்மீகம்

ராசிபுரம் அருகே பண்ணையம்மன் கோயில் திருத்தேர் விழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே கொழிஞ்சிபட்டி  பண்ணையம்மன் கோயிலில் நடைபெற்ற வரும் ஆவணி திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. கொழிஞ்சிபட்டி பண்ணையம்மன் கோயிலில் ஆவணி திருவிழா கடந்த 5-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்த நிலையில், திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் ராசிபுரம், ஆத்தூர், தலைவாசல், கள்ளக்குறிச்சி, அரூர் உள்ளிட்ட சுற்றுவட்டார […]

September 10, 2026 Editor
நாமக்கல்லில் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி. நாமக்கல்

நாமக்கல்லில் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி.

நாமக்கல் நேஷனல் பப்ளிக் பள்ளி மற்றும் ரோட்டரி கிளப் ஆஃப் நாமக்கல் ஹெரிடேஜ் சார்பில் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. நாமக்கல் நேதாஜி சிலை பகுதியில் தொடங்கிய பேரணி, உழவர் சந்தை வழியாக சென்று தெப்பக்குளம் பகுதியில் நிறைவடைந்தது. இதில் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு, போதைப்பொருள் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பேரணியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியன், உதவி ஆணையர் ராஜேஷ்குமார், பள்ளித் தலைவர் கே.பி. சரவணன், […]

September 10, 2026 Editor
ராசிபுரம் அருகே செல்போன் டவர், குடிநீர், சாலை, பட்டா வசதி கோரி எம்.பி.யிடம் கிராம மக்கள் மனு. ராசிபுரம்

ராசிபுரம் அருகே செல்போன் டவர், குடிநீர், சாலை, பட்டா வசதி கோரி எம்.பி.யிடம் கிராம மக்கள் மனு.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே நாமகிரிப்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட காரைக்கால், ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் கிராம மக்கள், செல்போன் டவர், குடிநீர், சாலை வசதி மற்றும் பட்டா வழங்கக் கோரி நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் மாதேஸ்வரனிடம் கோரிக்கை விடுத்தனர். காரைக்கால், ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் செல்போன் இணைப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் போதுமான அளவில் இல்லாததால், செல்போன் டவர் அமைக்க வேண்டும் என்றும், குடிநீர் மற்றும் சாலை வசதிகளை […]

September 10, 2026 Editor
காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்: அமைச்சர் அருண்ராஜ் வழங்கினார். திருச்செங்கோடு

காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்: அமைச்சர் அருண்ராஜ் வழங்கினார்.

காசநோயாளிகள் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் முழு கால சிகிச்சையையும் தவறாமல் மேற்கொள்வதுடன், ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வதும் அவசியம் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மரு. கே.ஜி. அருண்ராஜ் தெரிவித்தார். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில், மாவட்ட ஆட்சியர் மதுபாலன் தலைமையில் தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து குறைபாடுள்ள காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட அமைச்சர் அருண்ராஜ், பயனாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை […]

September 10, 2026 Editor
திருச்செங்கோட்டில் செல்போன் பறிப்பு: கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் கைது. திருச்செங்கோடு

திருச்செங்கோட்டில் செல்போன் பறிப்பு: கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் கைது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில், செல்போனை பார்த்தபடி சாலையில் நடந்து சென்ற கல்லூரி மாணவரிடம் இருந்து செல்போனை இருசக்கர வாகனத்தில் வந்து பறித்துச் சென்றதாக கல்லூரி மாணவர் உள்பட 3 பேரை திருச்செங்கோடு ஊரக காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். திருச்செங்கோட்டில் இருந்து ஈரோடு செல்லும் சாலையில் உள்ள கே.எஸ்.ஆர். கல்லூரியில் படித்து வரும் மணிகண்டன், கல்லூரி முடிந்து பேருந்தில் வந்து கூட்டப்பள்ளி பேருந்து நிறுத்தத்தில் இறங்கியுள்ளார். பின்னர் செல்போனை பார்த்தபடி வீட்டை நோக்கி நடந்து சென்றபோது, […]

September 10, 2026 Editor
டாஸ்மாக் சுமைப்பணி தொழிலாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நாமக்கல்

டாஸ்மாக் சுமைப்பணி தொழிலாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

டாஸ்மாக் சுமைப்பணி தொழிலாளர்களின் பல்வேறு நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, தொழிற்சங்கம் சார்பில் தமிழ்நாடு மாநில வாணிபக் கழக குடோன் முன்பு கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத் தலைவர் பி. பாண்டித்துரை தலைமை தாங்கினார். பி. தங்கவேல், டி. தினேஷ், சி. பழனிவேல், ஏ. தங்கராசு, பி. குமார், ஆர். குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிஐடியு மாவட்டச் செயலாளர் என். வேலுச்சாமி சிறப்புரையாற்றினார். கூலி உயர்வு கோரிக்கை ஆர்ப்பாட்டத்தில், டாஸ்மாக் சுமைப்பணி தொழிலாளர்களுக்கு உரிய […]

September 9, 2026 Editor
நாமக்கல் மாவட்டத்தில் 1,500 கிலோ போதைப்பொருட்கள் கைப்பற்றி அழிப்பு: ஆட்சியர் மதுபாலன் தகவல் திருச்செங்கோடு

நாமக்கல் மாவட்டத்தில் 1,500 கிலோ போதைப்பொருட்கள் கைப்பற்றி அழிப்பு: ஆட்சியர் மதுபாலன் தகவல்

இளைஞர்களின் எதிர்காலம் பாதிக்கப்படாத வகையில், போதைப்பொருள் பழக்கத்தில் இருந்து அவர்களை மீட்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை சுமார் 1,500 கிலோ போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் மதுபாலன் தெரிவித்தார். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தாலுகா எலச்சிபாளையம் வட்டம் கொன்னையாறு கிராமத்தில், கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பயன்பெறும் வகையில் மாவட்ட ஆட்சியரின் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. முகாமை மாவட்ட ஆட்சியர் மதுபாலன் தொடங்கி […]

September 9, 2026 Editor

Video News

திருவிழா, போராட்டங்கள் முதல் மர்ம மரணங்கள் வரை...  இன்றைய முக்கியச் செய்திகள் | VM Talks
திருவிழா, போராட்டங்கள் முதல் மர்ம மரணங்கள் வரை... இன்றைய முக்கியச் செய்திகள் | VM Talks
திருச்செங்கோடு தொகுதிக்கு அடுக்கடுக்கான திட்டங்கள்: அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்! 🚀
திருச்செங்கோடு தொகுதிக்கு அடுக்கடுக்கான திட்டங்கள்: அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்! 🚀
🚨 மொபைல் திருடிய கல்லூரி மாணவன்.. சிக்கிய செல்போன் கடை ஓனர்! திருச்செங்கோடு பகீர் சம்பவம்!
🚨 மொபைல் திருடிய கல்லூரி மாணவன்.. சிக்கிய செல்போன் கடை ஓனர்! திருச்செங்கோடு பகீர் சம்பவம்!
💸 வருமான வரி கணக்கு தாக்கல் குறித்து நாமக்கல்லில் முக்கிய விழிப்புணர்வு! | VMTalks
💸 வருமான வரி கணக்கு தாக்கல் குறித்து நாமக்கல்லில் முக்கிய விழிப்புணர்வு! | VMTalks
1500 கிலோ போதைப்பொருள் அழிப்பு! 💥 ஒரே நாளில் ₹1 கோடி நலத்திட்டம்! - நாமக்கல் கலெக்டர் அதிரடி!
1500 கிலோ போதைப்பொருள் அழிப்பு! 💥 ஒரே நாளில் ₹1 கோடி நலத்திட்டம்! - நாமக்கல் கலெக்டர் அதிரடி!
விபத்து அபாயத்தில் திருச்செங்கோடு பள்ளி மாணவிகள்.
விபத்து அபாயத்தில் திருச்செங்கோடு பள்ளி மாணவிகள்.
மாணவிகள் பலி: ரூ.10 லட்சம்இழப்பீடு கேட்டு எலச்சிபாளையத்தில்ஆர்ப்பாட்டம்!
மாணவிகள் பலி: ரூ.10 லட்சம்இழப்பீடு கேட்டு எலச்சிபாளையத்தில்ஆர்ப்பாட்டம்!
ராசிபுரம் அருகே செங்கல் சூளையில் வேலை பார்த்த குழந்தை தொழிலாளி மீட்பு - முழு விவரம்!
ராசிபுரம் அருகே செங்கல் சூளையில் வேலை பார்த்த குழந்தை தொழிலாளி மீட்பு - முழு விவரம்!
திருச்செங்கோடு அருகே குடிநீர் கேட்டு திடீர் சாலை மறியல் - போக்குவரத்து பாதிப்பு
திருச்செங்கோடு அருகே குடிநீர் கேட்டு திடீர் சாலை மறியல் - போக்குவரத்து பாதிப்பு
🚨 20 ஆண்டு கால வேதனை: தார் ரோடு கேட்டு  உண்ணாவிரதப் போராட்டம் - பொதுமக்கள் அறிவிப்பு! | VMA Talks
🚨 20 ஆண்டு கால வேதனை: தார் ரோடு கேட்டு உண்ணாவிரதப் போராட்டம் - பொதுமக்கள் அறிவிப்பு! | VMA Talks
ராசிபுரத்தில் விநாயகர் சதுர்த்தி ஆலோசனைக் கூட்டம்: 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு! | VM Talks
ராசிபுரத்தில் விநாயகர் சதுர்த்தி ஆலோசனைக் கூட்டம்: 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு! | VM Talks
4 நாளா கழிவுநீர் தொட்டிக்குள் உயிருக்கு போராடிய மாடு! குமாரபாளையத்தில் திக் திக் மீட்பு | VM Talks
4 நாளா கழிவுநீர் தொட்டிக்குள் உயிருக்கு போராடிய மாடு! குமாரபாளையத்தில் திக் திக் மீட்பு | VM Talks
உடைந்த கால்.. பறிபோன உயிர்! தனியார் மருத்துவமனையின் அலட்சியமா? முழு விவரம்.
உடைந்த கால்.. பறிபோன உயிர்! தனியார் மருத்துவமனையின் அலட்சியமா? முழு விவரம்.
நாமக்கல் பழைய ஆஸ்பத்திரி மீண்டும் வருமா? செய்தியாளர் கேள்வியும் MP-யின் மழுப்பலும்!
நாமக்கல் பழைய ஆஸ்பத்திரி மீண்டும் வருமா? செய்தியாளர் கேள்வியும் MP-யின் மழுப்பலும்!
நாமக்கல்லில் தொடரும் வன்கொடுமைகள்: தமிழ்புலிகள் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்!
நாமக்கல்லில் தொடரும் வன்கொடுமைகள்: தமிழ்புலிகள் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்!

சமீபத்திய செய்திகள்

ராசிபுரம் அருகே பண்ணையம்மன் கோயில் திருத்தேர் விழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். ஆன்மீகம்

ராசிபுரம் அருகே பண்ணையம்மன் கோயில் திருத்தேர் விழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே கொழிஞ்சிபட்டி  பண்ணையம்மன் கோயிலில் நடைபெற்ற வரும் ஆவணி திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. கொழிஞ்சிபட்டி பண்ணையம்மன் கோயிலில் ஆவணி திருவிழா கடந்த 5-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்த நிலையில், திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் ராசிபுரம், ஆத்தூர், தலைவாசல், கள்ளக்குறிச்சி, அரூர் உள்ளிட்ட சுற்றுவட்டார […]

September 10, 2026 Editor
நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் இன்று முதல் போட்டோ, வீடியோ எடுக்க தடை. ஆன்மீகம்

நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் இன்று முதல் போட்டோ, வீடியோ எடுக்க தடை.

  நாமக்கல் நகரின் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோயிலில், பக்தர்கள் செல்போன் மற்றும் கேமரா மூலம் புகைப்படம், வீடியோ எடுக்க இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பக்தர்கள் தங்களது செல்போன்களை பாதுகாப்பு மையத்தில் ஒப்படைத்து சாமி தரிசனம் செய்யும் வகையில் கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. நாமக்கல் மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோயிலில், 18 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயர் இரு கைகளையும் கூப்பிய நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். தமிழகம் […]

September 1, 2026 Editor
ராசிபுரம் கைலாசநாதர் கோயிலில் பிரதோஷ வழிபாடு: நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம். ஆன்மீகம்

ராசிபுரம் கைலாசநாதர் கோயிலில் பிரதோஷ வழிபாடு: நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்.

பிரதோஷத்தை முன்னிட்டு நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஸ்ரீ கைலாசநாதர் கோயிலில் கைலாசநாதர் மற்றும் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. இதையொட்டி, சுவாமி மற்றும் நந்தி பகவானுக்கு பால், தயிர், மஞ்சள், கரும்புச்சாறு, பன்னீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, நந்தி பகவானுக்கு வெள்ளிக்கவச அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. பிரதோஷ வழிபாட்டில் ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் […]

August 25, 2026 Editor
திருச்செங்கோடு மலைக்கோயிலில், ஆதி நாகேஸ்வரருக்கு 108 பால்குட அபிஷேகம். ஆன்மீகம்

திருச்செங்கோடு மலைக்கோயிலில், ஆதி நாகேஸ்வரருக்கு 108 பால்குட அபிஷேகம்.

திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோயிலில் ஆதி நாகேஸ்வரருக்கு 25-வது ஆண்டாக 108 பால்குட அபிஷேகம் மற்றும் 108 திருவிளக்கு கூட்டு வழிபாடு நடைபெற்றது. திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோயிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முன்னதாக ராஜகோபுரத்தில் இருந்து 7 குழந்தைகளை அழைத்து வரும் ஸ்ரீ கன்னிமார் அழைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்கள் 108 பால்குடங்களை எடுத்து வந்தனர். பின்னர் ஆதி நாகேஸ்வரருக்கு 108 பால்குடங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மேலும், […]

August 24, 2026 Editor
மழை வேண்டி திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் சிறப்பு வழிபாடு. ஆன்மீகம்

மழை வேண்டி திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் சிறப்பு வழிபாடு.

திருச்செங்கோடு அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோயிலில், பொதுமக்கள் நலன் மற்றும் மழை வேண்டி நந்தியம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. திருச்செங்கோடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் போதிய மழையின்றி வறட்சியான சூழல் நிலவி வருவதுடன், வெப்பமும் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். இதையடுத்து, மழை வேண்டி அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோயில் வளாகத்தில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மலைக்கோயில் வளாகத்தில் நாகர் சன்னதி அருகே உள்ள நல்லீஸ்வரர் சன்னதியில், நந்தியம்பெருமான் நீர் தொட்டியில் வைக்கப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மேற்கொள்ளப்பட்டன. […]

August 21, 2026 Editor

செய்தித் தொகுப்பு

5 நாட்கள் பணி முறையை அமல்படுத்தக் கோரி நாமக்கல்லில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம். நாமக்கல்

5 நாட்கள் பணி முறையை அமல்படுத்தக் கோரி நாமக்கல்லில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்.

வங்கி துறையில் வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே பணிபுரியும் முறையை உடனடியாக அமல்படுத்த வேண்டும், செயல்திறன் சார்ந்த ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தில் உள்ள பாகுபாடுகளை நீக்கி நியாயமான முறையில் அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நாமக்கல்லில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் நாளை (11.09.2026) வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, நாமக்கல் பரமத்தி சாலையில் உள்ள பேங்க் ஆஃப் பரோடா வங்கி முன்பு […]

September 10, 2026 Editor
ராசிபுரம் அருகே பண்ணையம்மன் கோயில் திருத்தேர் விழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். ஆன்மீகம்

ராசிபுரம் அருகே பண்ணையம்மன் கோயில் திருத்தேர் விழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே கொழிஞ்சிபட்டி  பண்ணையம்மன் கோயிலில் நடைபெற்ற வரும் ஆவணி திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. கொழிஞ்சிபட்டி பண்ணையம்மன் கோயிலில் ஆவணி திருவிழா கடந்த 5-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்த நிலையில், திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் ராசிபுரம், ஆத்தூர், தலைவாசல், கள்ளக்குறிச்சி, அரூர் உள்ளிட்ட சுற்றுவட்டார […]

September 10, 2026 Editor
நாமக்கல்லில் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி. நாமக்கல்

நாமக்கல்லில் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி.

நாமக்கல் நேஷனல் பப்ளிக் பள்ளி மற்றும் ரோட்டரி கிளப் ஆஃப் நாமக்கல் ஹெரிடேஜ் சார்பில் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. நாமக்கல் நேதாஜி சிலை பகுதியில் தொடங்கிய பேரணி, உழவர் சந்தை வழியாக சென்று தெப்பக்குளம் பகுதியில் நிறைவடைந்தது. இதில் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு, போதைப்பொருள் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பேரணியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியன், உதவி ஆணையர் ராஜேஷ்குமார், பள்ளித் தலைவர் கே.பி. சரவணன், […]

September 10, 2026 Editor
ராசிபுரம் அருகே செல்போன் டவர், குடிநீர், சாலை, பட்டா வசதி கோரி எம்.பி.யிடம் கிராம மக்கள் மனு. ராசிபுரம்

ராசிபுரம் அருகே செல்போன் டவர், குடிநீர், சாலை, பட்டா வசதி கோரி எம்.பி.யிடம் கிராம மக்கள் மனு.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே நாமகிரிப்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட காரைக்கால், ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் கிராம மக்கள், செல்போன் டவர், குடிநீர், சாலை வசதி மற்றும் பட்டா வழங்கக் கோரி நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் மாதேஸ்வரனிடம் கோரிக்கை விடுத்தனர். காரைக்கால், ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் செல்போன் இணைப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் போதுமான அளவில் இல்லாததால், செல்போன் டவர் அமைக்க வேண்டும் என்றும், குடிநீர் மற்றும் சாலை வசதிகளை […]

September 10, 2026 Editor
டாஸ்மாக் சுமைப்பணி தொழிலாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நாமக்கல்

டாஸ்மாக் சுமைப்பணி தொழிலாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

டாஸ்மாக் சுமைப்பணி தொழிலாளர்களின் பல்வேறு நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, தொழிற்சங்கம் சார்பில் தமிழ்நாடு மாநில வாணிபக் கழக குடோன் முன்பு கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத் தலைவர் பி. பாண்டித்துரை தலைமை தாங்கினார். பி. தங்கவேல், டி. தினேஷ், சி. பழனிவேல், ஏ. தங்கராசு, பி. குமார், ஆர். குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிஐடியு மாவட்டச் செயலாளர் என். வேலுச்சாமி சிறப்புரையாற்றினார். கூலி உயர்வு கோரிக்கை ஆர்ப்பாட்டத்தில், டாஸ்மாக் சுமைப்பணி தொழிலாளர்களுக்கு உரிய […]

September 9, 2026 Editor